தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது - முதலமைச்சர் விஜய் வழங்கினார்!
Aug 5, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2026, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்கள் உட்பட 600 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பட்டு வேட்டி சட்டையுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். கடலோர காவல்படை, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.

காவல்துறையில் சிறந்து விளங்கிய 600 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை, முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவித்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை மோப்பநாய் ராக்கி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்ததுடன், பயிற்சியாளர்களின் உத்தரவிற்கு ஏற்ப சாகசங்களை செய்து அசத்தியது.

இந்நிகழ்வில் காவல்துறையினர் ரோந்து பணிக்காக புதிய வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 96 ஹோண்டா யுனிகார்ன் மற்றும் 42 மகேந்திரா தார் ராக்ஸ் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து, பயங்கரவாதிகளிடம் இருந்து பணய கைதிகளை மீட்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது. மோப்ப நாய்களுடன் இணைந்து அதிதீவிர படையினர் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

இதைத்தொடர்ந்து போலீசாரின் பைக் சாகசங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரமிப்புடன் கண்டு வியந்தார்

நிகழ்ச்சியின் நிறைவாக, பதக்கம் வென்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். விழாவில் கலந்துகொண்டபின் சாலையில் நடந்து சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த மக்களை பார்த்து கையசைத்தார்.

Tags: cm vijay newscm vijay todaycm vijay eventcm vijay speechcm vijay latestcm vijay with militry dogcm vijay twittertamil nadu cm vijaycm vijay tvk newscm vijaycm vijay updatescm vijay tvkcm vijay live
ShareTweetSendShare
Previous Post

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies