காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்
Aug 7, 2026, 12:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

Manikandan by Manikandan
Aug 3, 2026, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாள் எண்ணில் குளறுபடி எனக்கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், டிகோடா பகுதியில் உள்ள சரதாம்பா பியூ கல்லூரியில் காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் வழங்கிய ஓஎம்ஆர் விடைத்தாளில் இருந்த எண் மற்றும் வினாத்தாளில் இருந்த எண் பொருந்தவில்லை என கூறி சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தேர்வை புறக்கணித்து நூற்றுக்கணக்கான தேர்வர்கள் மையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மறுதேர்வு நடத்த கோரி முழக்கங்களை எழுப்பியவாறு தேர்வு மையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தேர்வர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இது குறித்து கர்நாடக தேர்வுகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வாய்மொழி அறிவுறுத்தல்களில் ஓஎம்ஆர் எண் மற்றும் வினாத்தாள் எண் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓஎம்ஆர் தாளில் வினாத்தாள் தொடர் குறியீடு மற்றும் பதிப்பு குறியீட்டை பதிவு செய்யும் வசதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags: policekarnatakaexam
Share
Tweet
SendShare
Previous Post

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Next Post

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies