இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!
Aug 10, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2026, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக உடனான கூட்டணி வாய்ப்பை இபிஎஸ் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு இருவரும் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் முடிவுக்குப் பிறகு இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகளாலும், திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவாலும், 25 எம்எல்ஏக்கள் எதிரான நிலைபாட்டை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

2024 தேர்தலில் பாஜக, பாமகவின் கூட்டணி வாய்ப்பை தன்னிச்சையாக நிராகரித்ததால், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியதாகவும், இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால், பல வேட்பாளர்கள் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு, பல கோடி ரூபாய்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

2026 தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகத்தை தன்னிச்சையாக வெளியேற்றியதோடு, தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கட்சி எந்த நிலைக்கு சென்றாலும், தான் சொல்வதைத்தான் ஏற்க வேண்டும் என்ற மனப்பான்மையில் 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கியுள்ளதாகவும், அதனை மறுபரிசீலனை செய்து, அதே பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சசிகலா மற்றும் டிடிவி தினகரனிடம் பேசி அவர்களை மீண்டும் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளதால், இது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Natham ViswanathanFormer AIADMK ministers S.P. VelumaniDMKaiadmkEdappadi Palaniswamitvk
Share
Tweet
SendShare
Previous Post

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

Next Post

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

Related News

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies