முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்ப துறையில் பாஜக அரசு மேற்கொண்டு வரும் மாபெரும் புரட்சியால், மைக்ரோசாஃப்ட், கூகுள், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

உலகின் ஒவ்வொரு நகர்வும் தொழில்நுட்ப சார்ந்ததாக மாறியிருக்கும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவும் தொழில்நுட்ப பயன்பாட்டில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக DIGITAL WORLD-ல் கால்தடம் பதித்து இந்தியா தனக்கெனத் தனி இடம் பிடித்திருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியாவில் முதலீடுகளை குவிக்க உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. உலகளவில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட மெகா நிறுவனங்கள், வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றன.

பிரதமர் மோடியுடன் இந்நிறுவனங்களின் உயரதிகாரிகள் சந்திப்பு நடத்திய பிறகு இந்த ஆர்வம் பெரிதளவில் காணப்படுகிறது. அதுவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையே யார் அதிக முதலீடு செய்வது என்ற போட்டி நிலவுகிறது என்றே கூறலாம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஏஐ தரவு மையம் அமைக்கக் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில், அதற்குப் போட்டியாக 17 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பில் ஏஐ சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசிய அளவில் ஏஐ துறை சார்ந்த முதலீட்டில் இதுவே அதிகம் எனக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவில் மட்டுமல்ல, செமிகண்டெக்டர் உற்பத்தியிலும் முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸாக இந்தியாவே இருக்கிறது. இன்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிப் பூ தன், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்திய நிலையில், டாடா நிறுவனத்துடன் இணைந்து இன்டல் நிறுவனம் செமிகண்டெக்டர் உற்பத்தியில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறது.

இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் திறன் வாய்ந்த பணியாளர்கள் அதிகம் இருப்பதாகவும், இதன் காரணமாகே உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் போட்டி போட்டு முதலீடுகளை குவிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அளவில் உள்ள சிப் டிசைன் என்ஜினியர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்கள் உதாரணம் தெரிவிக்கிறார்கள். இது மட்டுமல்ல, பாஜக அரசு தொழில்நுட்ப துறை சார்ந்து வகுக்கும் கொள்கைகளும் இதில் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவிக்கின்றனர்.

மற்ற நாடுகளை காட்டிலும் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கொள்கை வகுக்கப்படுவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உற்பத்திக்கு ஏற்றால் போல், விற்பனைக்கான சூழலும் சாதகமாக இருப்பதால், இனி இந்தியாவின் வளர்ச்சி வேகத்திடம், ராக்கெட்டே தோற்று போகும் என அடித்துக் கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

Tags: இந்தியாFirst choice of leading companies: India attracts investmentsDIGITAL WORLDIndia
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு – அமேசான் அதிரடி அறிவிப்பு!

Next Post

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies