மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் - ஷோபா சந்திரசேகர்
Jun 5, 2026, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 5, 2026, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.அருள்பிரகாசம், முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஷோபா சந்திரசேகர், கடந்த 25 ஆண்டுகளாக ஈசா மூலம் யோகா பயின்று வருவதாக கூறினார். மரங்களை அழிக்க நமக்கு உரிமை கிடையாது எனக்கூறிய அவர், மனம் கஷ்டமாக இருக்கும்போது மரத்தை கட்டி அணைத்தால் புது உற்சாகம் தரும் என தெரிவித்தார். மேலும், மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு இந்த மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழகத்திற்கு தலைமகனை தந்துள்ள ஷோபா சந்திரசேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி என கூறினார். மத்திய, மாநில அரசு எடுக்கும் திட்டங்களுக்கு ஈசா யோகா போன்ற அமைப்பு அக்கறையாக செயல்படுவதை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் விதிகளை மீறி செயல்பட்ட பல்வேறு கல்குவாரிகள் மூடப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2031ஆம் ஆண்டுக்குள் காடுகளின் நிலப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், கூவம், அடையாறு ஆற்றை மீட்டு எடுக்கவும், காற்று மாசை தடுக்கவும் முதலமைச்சர் திட்டங்களை தீட்டி வருவதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags: 'Cauvery movementSpeaker J.C.D. PrabhakarWorld Environment DayTVK governmentChief Minister VijayShoba Chandrasekhar
ShareTweetSendShare
Previous Post

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Load More

அண்மைச் செய்திகள்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies