Chandrayaan 3 - Tamil Janam TV
Jul 7, 2024, 07:36 am IST

Tag: Chandrayaan 3

‘புஷ்பக்’ ஏவுகணை சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு!

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட புஷ்பக் ஏவுகலன் 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல் 1, ...

பிரதமர் மோடி சூட்டிய பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்!

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் தென் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி' என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் ...

2035-க்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையம்!

2035-ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி, 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக சந்திரயான்-3 ...

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் பரிசை இஸ்ரோ பெற்றுள்ளது!

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் விருது இஸ்ரோவிற்கு கிடைத்துள்ளது. தனது வெற்றிகரமான சந்திரயான்-3 பணிக்காக ஐஸ்லாந்தின் ஹுசாவிக் பகுதியில் உள்ள ஆய்வு அருங்காட்சியகம் 2023 லீஃப் ...

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது !

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை துவங்கி உள்ளதாக  இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ...

நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!

சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ...

மைசூர் தசரா மலர் கண்காட்சி – பூக்களால் வடிவமைக்கப்பட்ட சந்திராயன்-3!

மைசூர் தசரா மலர் கண்காட்சியில், 6 இலட்சம் பூக்களைக் கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, 10 நாட்களுக்கு ...

பிரக்யான் ரோவர் எப்போது கண் விழிக்கும்?

ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக தரையிறங்கபட்டது. சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிடப்பட்டது. சந்திரயான் ...

சந்திரயான்-3 லேண்டர்: புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை புகைப்படம் ...

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ...

பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு ...

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, ஐ.நா. நிரந்தர தூதுக்குழுவும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளரும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். நிலவின் வட துருவத்தை ...

சந்திரயான்-3: மம்தா பானர்ஜி கருத்துக்குப் பலரும் கிண்டல் !

சர்ச்சைக்குறிய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவிப்பதில் மம்தா பானர்ஜி எப்போதும் சளைத்தவர் இல்லை. அந்த வகையில் மீண்டும் அவர் சந்திரயான் -3 குறித்து பேசியது கேலிகிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது ...

நிலவில் நடைபோட தொடங்கிய ரோவரின் அடுத்த 14 நாட்கள் பணி என்னென்ன ?

சந்திரயான் 3 திட்டத்தின் ஒரு பகுதியான பிரக்யான் ரோவர், சந்திர மேற்பரப்பில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது மற்றும் அடுத்த இரண்டு வாரங்களில் இரண்டு முக்கியமான சோதனைகளை ரோவர் ...

சந்திரயான்-3 வெற்றி: உலகத் தலைவர்கள் வாழ்த்து!..

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்டதற்கு ...

சாதனை படைத்த சந்திரயான் 3 – பிரபலங்களின் கருத்து என்ன?

சந்திரயான்-3 நிலவில் தடம் பதிக்க, காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ மற்றும் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கு, தமிழக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...

சந்திரயான் -3 வெற்றி ! சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ரூ.610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட 'சந்திரயான் - 3' விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ...

சந்திரயான் -3 : ஒரு பார்வை

சந்திரயான் -3 என்றால் என்ன ? சந்திரயான்-3 என்பது இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் பெயர். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ...

வரலாறு படைத்தது இந்தியா!

திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்-3 விண்கலம். இதன் மூலம் நிலவின் தென்துருவத்துக்கு முதன் முதலில் விண்கலத்தை அனுப்பிய வரலாற்றை இந்தியா படைத்திருக்கிறது. ...

நிலவில் சந்திரயான் தரையிறங்கியது போல் மணல் சிற்பம் வடிவமைப்பு!

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வாழ்த்து தெரிவித்து ஓடிசாவில் மணற் சிற்பக் கலைஞர்கள் இணைந்து மணற் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இஸ்ரோவின் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் நிலவில் ...

“இன்று வரலாறு படைக்கப்படும்”: மத்திய அமைச்சர் உறுதி!

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால், சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று ...

சந்திரயான் 3 தயாரிக்க செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா இதுவரை இரண்டு விண்கலன்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், அதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பதை இதில் காண்போம். நிலவு ...

திட்டமிட்டபடி சந்திரயான்- 3 நாளை நிலவில் தரை இறங்கும்-இஸ்ரோ தகவல்!

சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் இருந்து 70 கி.மீ தொலைவில் சுற்றிவரும் விக்ரம் லேண்டரில் உள்ள 4வது ...

Page 1 of 2 1 2