court - Tamil Janam TV
Jul 7, 2024, 06:18 am IST

Tag: court

டார்லிங் என அழைப்பது குற்றம் – கல்கத்தா உயர் நீதிமன்றம்

முன் பின் தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என்று அழைப்பது அவமானமான மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. இந்திய தண்டனைச் சட்டம் ...

சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கேரள மாநில ...

ஞானவாபி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டாம்: தொல்லியல் துறை!

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை, இன்னும் 4 வாரங்களுக்கு பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கொலராடோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ...

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. கர்நாடக ...

தங்க நகைக்கு ஹால் மார்க் கட்டாயமா? – நீதிமன்ற உத்தரவு என்ன?

நடுத்தர மக்கள் மற்றும் செல்வந்தர்கள் வரை தங்களது சேப்புப் பணத்தில், தங்க நகை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல, மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் மட்டுமே, திருமணம், ...

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!

ஞானவாபி மசூதி வழக்கில், அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச ...

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

வேட்புமனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக ...

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!

அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. அகில ...

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், ...

மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆம் ...

தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ...

16 வருடம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு:நீதிமன்றம் அதிரடி!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத, தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர், ...

நீதிமன்றத்தில் இனி இ- பைலிங் மூலம் வழக்கு தாக்கல் – செப் 1ம் தேதி முதல் அமல்

நீதிமன்றங்களில், குறிப்பிட்ட சில வழக்குகள் மற்றும் மனுக்கள், இனி இ- பைலிங் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர்நீதி மன்றம் தலைமை நீதிபதியின் ...

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க ...

அமைச்சர் பதவியை இழப்பாரா செந்தில் பாலாஜி?

இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்ட ...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006 ஆம் ஆண்டு ...