court - Tamil Janam TV

Tag: court

இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சகோதரர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் வசித்து வந்த பாஸ்கர் ...

சுகாதார ஆய்வாளர் பணிக்குரிய கல்வித்தகுதி சர்ச்சை வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் தொடர்பான வழக்கில், 47 பணியிடங்கள் தவிர, மற்ற பணியிடங்களை நிரப்ப அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காந்திகிராம் ...

காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகார் முடித்து வைப்பு!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மடப்புரம் அஜித்குமார் மீது கடந்த ஆண்டு ...

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு ஏன் இன்னும் நிலுவையில் உள்ளது -அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு எதற்காக இன்னும் நிலுவையில் உள்ளது என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ...

மதுரை RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கில், சிறப்பு காவல் படை போலீசார் 6 பேர் மீதான மாநில மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கையை உயர்நீதிமன்ற ...

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு? – விவாகரத்து கோரிய சங்கீதா!

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடன் 26 ஆண்டுகள் வாழ்ந்து வந்த சங்கீதா, அவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். இதுதொடர்பாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சங்கீதா, ...

காவலர் தேர்வு – 3 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவு!

காவலர் தேர்வில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில், காலியாக உள்ள 3 ஆயிரத்து 644 இரண்டாம் நிலை காவலர், ...

அறநிலை​யத்துறை நடத்​தும் விழா​வில் சாதி பெருமையை ஊக்​கு​விப்​பதை அனுமதிக்க முடி​யாது – நீதிமன்றம்!

கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதிப்பெயர் இடம்பெற கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் ...

நீதிமன்ற உத்தரவால் திமுக அரசின் ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கும் – அன்புமணி!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் திமுக அரசின் ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்துறை ...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை – போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே, 16வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாடியை ...

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்திய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கப்பல் வாங்கியது தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினார். கடந்த 2023 ...

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

சங்கரன்கோவில் அருகே கணவரை கொலை செய்த குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரின் ...

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

அதிபர் டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது ...

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலைய துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ...

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

ராஜஸ்தானில் சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்துக்காக 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு ...

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அமலாக்கத்துறை சோதனையை தடுத்ததாக எழுந்த புகாரில் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த மனுவானது நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி அடங்கிய ...

தேனியில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை!

தேனியில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ...

புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கில் புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் ...

டார்லிங் என அழைப்பது குற்றம் – கல்கத்தா உயர் நீதிமன்றம்

முன் பின் தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என்று அழைப்பது அவமானமான மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. இந்திய தண்டனைச் சட்டம் ...

சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கேரள மாநில ...

ஞானவாபி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டாம்: தொல்லியல் துறை!

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை, இன்னும் 4 வாரங்களுக்கு பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கொலராடோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ...

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. கர்நாடக ...

தங்க நகைக்கு ஹால் மார்க் கட்டாயமா? – நீதிமன்ற உத்தரவு என்ன?

நடுத்தர மக்கள் மற்றும் செல்வந்தர்கள் வரை தங்களது சேப்புப் பணத்தில், தங்க நகை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல, மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் மட்டுமே, திருமணம், ...

Page 1 of 2 1 2