ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!
ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை அடுத்த ...
ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை அடுத்த ...
ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே ஹார்முஸ் ஜலசந்தி ஒரு யுத்த களமாகவே மாறியுள்ளது. அந்தக் கடல்பாதையின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஈரான் அவ்வழியாக செல்லும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ...
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான், சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் ...
6 நாட்கள் இறுதி சடங்குகள் முடிந்து, முன்னாள் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் தலைமையில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ...
E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 2027-க்குள் E21 பெட்ரோலையும், 2029-க்குள் E25 பெட்ரோலையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைலேஜ் குறைவு போன்ற பொதுமக்களின் கவலைகளைக் ...
அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் 3 கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் ...
எல்.என்.ஜி. எனப்படும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகால கட்டுப்பாடுகளை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. மேற்கு ஆசிய மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக ...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து, தங்கள் தலைவருக்கு பிரியாவிடை அளித்துள்ளனர். ...
மேற்காசிய மோதலால் கடந்த 3 மாதங்களில் எரிபொருள்துறையில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ...
மேற்காசியாவில் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு ஏற்படுத்த வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் ...
அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை மீண்டும் சிதறியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பதிலுக்குப் ...
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் விதிப்பது தொடர்பாக சீனா மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. ஈரானின் இந்த முடிவு மத்திய ...
ஈரானின் அதிரடி தாக்குதல் எதிரொலியாக இந்தியாவின் ஆயுதங்களை வாங்குவதற்கு தீவிரம் காட்டியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு. இது அந்நாட்டிற்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி ஆயுத சந்தையில் ...
ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா ...
ஈரான்- அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இனி ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என்றும் அதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானிடமோ ...
ஈரான்-அமெரிக்கா இடையே ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு இடையிலான இஸ்லாமாபாத் ...
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதில் தங்களைப் போலவே பிரதமர் மோடியும் மிக உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்திற்கு ஹோர்முஸ் நீரிணையை திறந்து ...
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று ...
அமெரிக்க - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒப்பந்தம் கையெழுத்தான ...
ஈரானுடன் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ...
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ...
நள்ளிரவில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தெஹ்ரான் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. ஈரான் ...
லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்காத இஸ்ரேல், ...
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 புள்ளி 2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 29 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies