அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான குரலாக இந்தியா பேசுகிறது-மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
Jun 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான குரலாக இந்தியா பேசுகிறது-மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவின் நலன்களுக்கு செவிசாய்க்க தயாராக இல்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன மாதிரியான 'இந்தியா'? மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்கேள்வி .

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 28, 2023, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வெளியுறவு கொள்கையின் சமீபத்திய வெற்றிகள் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரு அவைகளிலும் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்து பேசினார். இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டை நாம் செப்டம்பரில் நடத்த உள்ளோம். இந்தியாவின் ஜி20 தலைமைப்பதவி, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை ஊக்குவிப்பதிலும், தற்சார்பு பார்வையை நனவாக்குவதற்கும் ஒரு உந்துசக்தியாக விளங்கி வருகிறது. உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக நம்பகமான மற்றும் பயனுள்ள வளர்ச்சிக்கான பங்காளியாக இந்தியா உருவாகி வருகிறது.

நமது வளர்ச்சிக்கான பங்களிப்பு தற்போது 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் தேைவ அடிப்படை, வெளிப்படை, அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல் சார்ந்தவை மற்றும் ஆலோசனை அணுகுமுறையை நம்பியுள்ளன வளர்ச்சிக்கான குரல் முன்னெப்போதும் இல்லாத வகையிலும், சிக்கலாகவும் உள்ள இந்தச் சூழலில் மக்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது சமூகத்தின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களால் வழிநடத்தப்படுகிறது. இன்று, இந்தியா பேசினால் அதை உலகம் அங்கீகரிக்கிறது. ஏனெனில் இந்தியா தனக்காக மட்டுமின்றி மேலும் பலருக்காகவும் பேசுகிறது. மேலும் அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான குரலாக இந்தியா பேசுகிறது. மாதம் பிரதமர் மோடி மேற்கொண்ட அமெரிக்காவுக்கான அரசுமுறை பயணத்தில் அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் 2-வது முறையாக உரையாற்றும் அரிதான கவுரவம் வழங்கப்பட்டது. உக்ரைனில் கடந்த ஆண்டு தொடங்கிய போரின்போதும், சூடான் கிளர்ச்சியிலும் இந்தியா தனது மக்களை திக்கற்றவர்களாக விட்டு விடவில்லை. ஆபரேஷன் காவேரி, ஆபரேஷன் கங்கா போன்ற மீட்பு நடவடிக்கைகளின்போது இந்திய குடிமக்களை மீட்டது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் உதவிகளை வழங்கினோம் என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ‘இந்தியா இந்தியா’ தொடர்ந்து கோஷகம் எழுப்பியவண்ணம் இருந்தனர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த அமைச்சர் ஜெய்சங்கர், தேச நலன் சார்ந்த விவகாரங்களில் அரசியலை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவின் நலன்களுக்கு செவிசாய்க்க தயாராக இல்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன மாதிரியான ‘இந்தியா’?’ என கேள்வி எழுப்பினார்.

Tags: Jai sankar
ShareTweetSendShare
Previous Post

மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

Next Post

அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies