2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!
Sep 6, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் இந்த முறை 2ஜியோ, 4ஜியோ வெற்றி பெறாது. பா.ஜ.க.தான் வெற்றிபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பா.ஜ.க., காங்கிரஸ், முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் களமிறங்கி இருக்கின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் கம்மம் என்கிற இடத்தில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், “தெலங்கானாவில் அசாதுதீன் ஒவைஸி ஆதரவுடன் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை முதல்வர் சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இந்த அரசுக்கு கவுன்ட் டவுன் ஆரம்பமாகி விட்டது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து சந்திரசேகர ராவ் வீட்டிற்குச் செல்வார். பா.ஜ.க. தலைமையிலான புதிய ஆட்சி அமையும்.

தெலங்கானாவின் எதிர்காலம் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியால் நிர்மானிக்கப்படும். தனது மகனை முதல்வராக்க சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார். இந்த முறை அவரோ, அவரது மகனோ முதல்வராக முடியாது. தெலங்கானா தனி மாநிலத்துக்குப் போராடி உயிர்நீத்த பலரது கனவுகளை சந்திரசேகர ராவ் கட்சி சிதைத்து விட்டது. ஆகவே, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக பதவி ஏற்பார்.

அதேபோல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வும், சந்திரசேகர ராவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே கூறுகிறார். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. சந்திரசேகர ராவையும், அசாதுதீன் ஒவைஸியையும் பா.ஜ.க. எதிர்க்கும் என்பதை உறுதியுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சந்திரசேகர ராவ் கட்சி 2 தலைமுறைகளாகவும் (2ஜி), அசாதுதீன் ஒவைஸி கட்சி 3 தலைமமுறைகளாகவும் (3ஜி), காங்கிரஸ் கட்சி 4 தலைமுறைகளாகவும் (4ஜி) அரசியல் செய்து வருகிறார்கள். இந்தி முறை 2ஜியும், 4ஜியும் வெற்றிபெறாது. பா.ஜ.க.தான் வெற்றிபெறும். பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான் முதல்வராகப் பதவியேற்பார்” என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

Tags: Amith sha
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Next Post

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Related News

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies