2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!
Apr 23, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் இந்த முறை 2ஜியோ, 4ஜியோ வெற்றி பெறாது. பா.ஜ.க.தான் வெற்றிபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பா.ஜ.க., காங்கிரஸ், முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் களமிறங்கி இருக்கின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் கம்மம் என்கிற இடத்தில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், “தெலங்கானாவில் அசாதுதீன் ஒவைஸி ஆதரவுடன் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை முதல்வர் சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இந்த அரசுக்கு கவுன்ட் டவுன் ஆரம்பமாகி விட்டது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து சந்திரசேகர ராவ் வீட்டிற்குச் செல்வார். பா.ஜ.க. தலைமையிலான புதிய ஆட்சி அமையும்.

தெலங்கானாவின் எதிர்காலம் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியால் நிர்மானிக்கப்படும். தனது மகனை முதல்வராக்க சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார். இந்த முறை அவரோ, அவரது மகனோ முதல்வராக முடியாது. தெலங்கானா தனி மாநிலத்துக்குப் போராடி உயிர்நீத்த பலரது கனவுகளை சந்திரசேகர ராவ் கட்சி சிதைத்து விட்டது. ஆகவே, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக பதவி ஏற்பார்.

அதேபோல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வும், சந்திரசேகர ராவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே கூறுகிறார். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. சந்திரசேகர ராவையும், அசாதுதீன் ஒவைஸியையும் பா.ஜ.க. எதிர்க்கும் என்பதை உறுதியுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சந்திரசேகர ராவ் கட்சி 2 தலைமுறைகளாகவும் (2ஜி), அசாதுதீன் ஒவைஸி கட்சி 3 தலைமமுறைகளாகவும் (3ஜி), காங்கிரஸ் கட்சி 4 தலைமுறைகளாகவும் (4ஜி) அரசியல் செய்து வருகிறார்கள். இந்தி முறை 2ஜியும், 4ஜியும் வெற்றிபெறாது. பா.ஜ.க.தான் வெற்றிபெறும். பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான் முதல்வராகப் பதவியேற்பார்” என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Next Post

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Related News

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

Load More

அண்மைச் செய்திகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies