தூத்துக்குடி : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 11 டன் நிவாரணப்பொருள்கள்!
Jul 30, 2026, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 11 டன் நிவாரணப்பொருள்கள்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் 11 டன் நிவாரண  பொருள்கள் அளிக்கப்ட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின. கொட்டித்தீர்த்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  பெய்த மழையால் ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி வழிகிறது. இதுவரை  இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை. மீட்புப் பணிகளில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  வெவ்வேறு பகுதியில் ஜந்தாவது நாளான நேற்று விமானங்கள் மூலம் சுமார் 11 டன் நிவாரண பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் தெற்கு ஏர் கமாண்ட் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் சார்பில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தாவது நாளில், IAF MI-17 V5 மற்றும் ALH-Dhruv விமானங்கள் 11 டன் நிவாரணப் பொருட்களை அளித்ததாகவும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வெவ்வேறு இடங்களில், 59 டன் நிவாரணப் பொருட்கள் ஏர்டிராப் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

On the fifth day of continued HADR operations in south Tamil Nadu, affected by landslides and floods, #IAF MI-17 V5 and ALH-Dhruv air dropped over 11 tons of relief materials in 12 different places in Thoothkudi District .This aggregates to air drop of 59 tons of relief material. pic.twitter.com/MK7KPDZvnU

— SAC_IAF (@IafSac) December 23, 2023

Tags: Humanitarian Assistance and Disaster Relief (HADR) operationsSrivaikuntam damIndian Air Force11 tonnes of relief materialsTamil Nadu floodThoothkudi flood
ShareTweetSendShare
Previous Post

விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும்: அனுராக் தாக்கூர்!

Next Post

அன்னபூரணி : ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies