திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது! : ஹர்தீப் எஸ் பூரி
May 7, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது! : ஹர்தீப் எஸ் பூரி

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின், இருவார கால தூய்மைப் பணி 2024-ன் தொடக்க நிகழ்ச்சி சாஸ்திரி பவனில் இன்று தொடங்கப்பட்டது.

இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி, அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் செயின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹர்தீப் சிங் பூரி,  

தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இருவார கால தூய்மைப்பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

தமது அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தூய்மைப் பணியை ஊக்கப்படுத்த மேற்கொள்ளப்படும் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டினார்.

கடந்த 9 ஆண்டுகளில் தூய்மைப் இந்தியா இயக்கத்தின் கீழ், ஊரக, நகர்ப்புற பகுதிகளில் சுமார் 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தப்பட்டதன் மூலம், சுகாதாரம் மற்றும் தூய்மை நடைமுறைகளில்  ஒட்டுமொத்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிறந்த சுகாதார, தூய்மைப் பணிகள் மூலம், வீடுகளில் ரூ.50 ஆயிரம் வரை சேமிக்கப்பட்டதாக  ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

Tags: There is no open toilet! : Hardeep S Puri
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 8 முதல் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு!

Next Post

எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும்!- குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies