எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும்!- குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!
Jun 23, 2026, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும்!- குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2022-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர்,

இந்தியக் குடிமைப்பணி  நமது நாட்டில் கனவு சார்ந்த பணி என்றும், லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகளாகக் திகழ்வதை எதிர்கால நோக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறினார்.

இப்பணியில் தேர்வு அடைவதற்காக அவர்களில் பலர், கடினமாக உழைக்கின்றனர் என்று தெரிவித்தார். குடிமக்களுக்கு சேவையாற்ற இப்பணிக்கு தேர்வுப்பெற்றவர்கள் எங்கு பணியாற்றினாலும், நேர்மையுடனும், திறன்மிக்கவர்களாகவும் பணிபுரிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

நாட்டைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், மக்கள் உடனடியாகத் தகவல்களை அறிந்துகொள்ளும் இந்த உயர் தொழில்நுட்ப காலத்தில், அதிகாரிகளுக்கான சவால்கள்       மேலும் அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

எந்தவொரு திட்டத்தின் சமூக பொருளாதார இலக்குகளை அவர்கள் அடையும் நேரத்தில், மக்களின் தேவைகள், விழிப்புணர்வு, விருப்பங்கள் அதிகரித்திருக்கும் என்பதால், அவர்கள் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க உதவும் அமைப்புகளை உருவாக்கத் தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நம்பிக்கையை பெறுவதும் அவற்றைத் தொடர்ந்து தக்க வைப்பதும் நிர்வாகிகளின் மிக முக்கியமான அம்சம் என்று திரௌபதி முர்மு கூறினார்

Tags: Wherever you workwork with honesty and efficiency!- President's instructions!
ShareTweetSendShare
Previous Post

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது! : ஹர்தீப் எஸ் பூரி

Next Post

டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது!- பிரதமர் மோடி

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies