குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 19, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

மீதமுள்ள 2 கட்ட வாக்குப்பதிவு வரும் 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஸ்ரீநகரில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் சதி திட்டங்களை முறியடித்து தேர்தலை நடத்தி வருவதாகவும், முதன்முறையாக மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட தேர்தலில் 61 சதவீதத்திற்கு மேல் வாக்கு பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களிடையே கல்வி அறிவு வளர்ச்சியடைந்துள்ளது என்றும், குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது எனவும் சாடியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக தற்போது புத்தகம், பேனா இருப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும் ஜம்மு காஷ்மீர் மக்களை ஏமாற்றி வந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Narendra Modibjpprime minister narendra modiCongressjammu kashmirjammu kashmir election campagin
ShareTweetSendShare
Previous Post

துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட பெண்ணின் உடல் – கொலைக்கான காரணம் என்ன?

Next Post

கொடைக்கானல் மலைப் பகுதியில் 7,000 அடி உயரத்தில் யோகாசனம் செய்து அசத்திய மாணவர்கள்!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies