கேரளாவில் செமி கண்டக்டர் ஆலை அமைக்கும் டாடா குழுமம்!
Sep 13, 2026, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் செமி கண்டக்டர் ஆலை அமைக்கும் டாடா குழுமம்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 05:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

அஸ்ஸாமில் ஏற்கெனவே டாடா குழுமத்துக்குச் சொந்தமான செமிகண்டக்டர் ஆலை செயல்பட்டுவரும் நிலையில், உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், குஜராத்தில் 91 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனுர் அருகே உள்ள ஒழூர் கிராமத்தில், செமிகண்டக்டர் ஆலைக்கான உதிரி பாகங்களை விநியோகிப்பதற்கான துணை ஆலை ஒன்று டாடா குழுமம் சார்பில் நிறுவப்படவுள்ளது.

இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதையொட்டி, கேரள அரசுடன் டாடா குழுமம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.

Tags: Tata group to set up semi-conductor plant in Kerala!
Share
Tweet
SendShare
Previous Post

கஞ்சாவை சட்டபூர்வமாக்க கோரிக்கை! – சமாஜ்வாடி எம்.பி. மீது வழக்கு!

Next Post

டிராக்டர் ஏற்றி பெண்ணை கொலை செய்ய முயன்ற வீடியோ வைரல்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies