மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!
Nov 10, 2025, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!

Web Desk by Web Desk
Nov 26, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த யானைப் பாகன் குடும்பத்தினர் உதவி கேட்டு கொடுத்த மனுவை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடமே திருப்பிக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 18ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு கடந்த 2 தினங்களுக்கு முன் சென்ற அமைச்சர் சேகர் பாபு, நிதியுதவி அளித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது உயிரிழந்த பாகன் உதயகுமாரின் 2 பெண் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை படித்துப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, மனு இல்லாமலே உதவி செய்வோம் எனக்கூறி அவர்களிடமே மனுவை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் யானைப் பாகன் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Tags: After reading the petitionMinister Shekhar Babu returned it!
ShareTweetSendShare
Previous Post

கால்வாயில் விழுந்த பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

Next Post

கடைகள் இடிக்கப்பட்டதை கைகட்டி வேடிக்கை பார்த்த வல்லம் DSP!

Related News

எழை, எளிய மக்களுக்கு உதவி செய்து தனி அரசாங்கம் நடத்துகிறது தருமபுரம் ஆதினம் – அன்பில் மகேஸ் புகழாரம்!

நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு!

இந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான் இந்துவாகவே வாழ முடியும் – ராம சீனிவாசன்

தமிழகத்தில் இன்று 3 இடங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு!

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும் ஆர்எஸ்எஸ்-ல் சேரலாம் – மோகன் பாகவத்

பிபிசியின் இயக்குநர் ஜெனரல், தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா !

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

மத்திய அரசு அலுவலகங்களில் பழைய பொருட்களை அகற்றியதில் சுமார் ரூ.4,100கோடி வருவாய்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies