மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!
Jul 11, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த யானைப் பாகன் குடும்பத்தினர் உதவி கேட்டு கொடுத்த மனுவை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடமே திருப்பிக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 18ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு கடந்த 2 தினங்களுக்கு முன் சென்ற அமைச்சர் சேகர் பாபு, நிதியுதவி அளித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது உயிரிழந்த பாகன் உதயகுமாரின் 2 பெண் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை படித்துப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, மனு இல்லாமலே உதவி செய்வோம் எனக்கூறி அவர்களிடமே மனுவை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் யானைப் பாகன் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Tags: After reading the petitionMinister Shekhar Babu returned it!
ShareTweetSendShare
Previous Post

கால்வாயில் விழுந்த பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

Next Post

கடைகள் இடிக்கப்பட்டதை கைகட்டி வேடிக்கை பார்த்த வல்லம் DSP!

Related News

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

சென்னை தேனாம்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை – பொதுமக்கள் அவதி!

அரசுப் பேருந்தில் 5 கி.மீட்டர் சுற்றி சென்று கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்!

யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் – கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேச்சு!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

இன்றைய தங்கம் விலை!

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் – அரையிறுதி சுற்றில் பிரான்ஸ்!

இந்தியாவை ஊடுருவலற்ற நாடாக மாற்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு – அமித் ஷா உறுதி!

திருத்தணி முருகன் கோயிலில் மழையால் சரிந்து விழுந்து தற்காலி தடுப்புச்சுவர்!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 3 பழமையான சோழர் கால சிலைகள் – இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம்!

சாதுக்கள் சாதுர்மாஸ்ய விரதம் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்!

கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை – மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

தீயசக்தி என்று கூறிவிட்டு முதல்வர் விஜய் ஏன் ஸ்டாலினை சந்தித்தார் – திருமாவளவன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies