மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!
Oct 27, 2025, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனுவை படித்து பார்த்ததும் திருப்பிக் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!

Web Desk by Web Desk
Nov 26, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த யானைப் பாகன் குடும்பத்தினர் உதவி கேட்டு கொடுத்த மனுவை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடமே திருப்பிக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 18ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு கடந்த 2 தினங்களுக்கு முன் சென்ற அமைச்சர் சேகர் பாபு, நிதியுதவி அளித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது உயிரிழந்த பாகன் உதயகுமாரின் 2 பெண் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை படித்துப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, மனு இல்லாமலே உதவி செய்வோம் எனக்கூறி அவர்களிடமே மனுவை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் யானைப் பாகன் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Tags: After reading the petitionMinister Shekhar Babu returned it!
ShareTweetSendShare
Previous Post

கால்வாயில் விழுந்த பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

Next Post

கடைகள் இடிக்கப்பட்டதை கைகட்டி வேடிக்கை பார்த்த வல்லம் DSP!

Related News

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

ரூ.1,000 பந்தயத்திற்காக கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் மாயம்!

கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

காங்கேயம் அருகே விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன்

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

இன்று மாலை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு!

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 20% வரை உள்ளது : மத்திய குழு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies