ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!
Aug 9, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 09:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச அளவில் ஒரே நாளில் 1700 மனிதர்களையும், விலங்குகளையும் காவு வாங்கிய நியோஸ் ஏரி ஆப்பிரிக்காவின் கொலையாளி என்றே  அழைக்கப்படுகிறது. அமைதியான ஏரி, பூகம்பமாக மாறி பல உயிர்களை பலி வாங்கிய எப்படி? காரணம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

1986ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த அந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமரூனின் வடமேற்கு பகுதியில் உள்ளது மிகவும் அபாயகரமான நியோஸ் ஏரி… 1986ம் ஆண்டு திடீரென  கொடிய நச்சு வாயுவை இந்த ஏரி கொப்பளிக்க, 100 மீட்டர் உயரத்திற்கு மேகங்கள் படர்ந்தன.

இதன் காரணமாக ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ச்சா, நயோஸ், சுபும் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1700-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான விலங்குகளும் செத்து மடிந்தன. பூச்சிகள் கூட தப்ப முடியவில்லை.

முதலில் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், உடற்கூராய்வும், ஏரி நீரின் பரிசோதனையும் உண்மையை வெட்டவெளிச்சமாக்கியது. ஏரியில் இருந்து அதிகளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறியதும், காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் குறைந்ததுமே உயிரிழப்புக்குக் காரணம் என்ற விஷயம் விஞ்ஞானிகளுக்குப் புலப்பட்டது.

நியோஸ் ஏரி ஒரு எரிமலை ஏரி என்பதால், அந்த நிலப்பரப்பின் ஆழமான பகுதிகளில் இருந்து மாக்மா எனும் எரிமலை குழம்பில் இருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு, 682 மீட்டர் ஆழம் கொண்ட ஏரியின் அடிப்பகுதியில் சேர்ந்துவிடுகிறது. நிலச்சரிவு ஏற்படும் சமயங்களில் ஏற்படும் அழுத்தத்தால், அவை பூகம்பம் போல் பீறிட்டு எழுந்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

நியாஸ் ஏரிக்கு முன்னால் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கேமரூனில் உள்ள மனூன் ஏரியில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறி 100 கிலோமீட்டருக்கு மேல் பரவியதில் 37 பேர் உயிரிழந்தனர். எதிர்கால பேரழிவு நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், நியோஸ் ஏரி மிகத் தீவிரமான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏரியை சுற்றி சென்சார்களும், சைரன்களும் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை நச்சு வாயுக்கள் வெளியேறினால் அவை பொதுமக்களை எச்சரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியோஸ் ஏரி போன்றே காங்கோவில் உள்ள கிவு ஏரியும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Africa's killer! The dangerous lake that killed 1700 people!1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரிநியோஸ் ஏரிநியோஸ் ஏரி ஆப்பிரிக்காவின் கொலையாளி
Share
Tweet
SendShare
Previous Post

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

Next Post

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

Related News

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies