மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா - மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, எல்.முருகன் பங்கேற்பு!
Jun 23, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, எல்.முருகன் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2025, 06:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசமறிந்த ஆன்மீக குருவும், சிறந்த சமூக செயற்பாட்டாளருமான மாதா அமிர்தானந்தமயி அவர்களின் 72-வது பிறந்த தினத்தையொட்டி, கேரள மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ள அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வளாகத்தில் நடைபெற்ற ‘அமிர்தவர்ஷம்-72’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் எண்ணற்ற மக்கள் பணிகளையும், ஆன்மீகச் சிந்தனைகளையும் தங்களது அறக்கட்டளைகள் மூலம் செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும், மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக, தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் பொது இடங்களில் 6000-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்களை அமிர்தா அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது.

சுனாமி மற்றும் கொரோனா போன்ற பேராபத்து காலங்களில், மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை செய்து கொடுப்பதில் அரசோடு துணை நின்ற அமிர்தா அறக்கட்டளையானது, மென்மேலும் தங்களது சமூகப் பணிகளை தொடர வேண்டுமென்பதற்கும், மாதா அமிர்தானந்தமயி அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்வோடும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி நெடுங்காலம் வாழ்ந்திடவும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா,
மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: J.P.Naddaminister l muruganAmritha Vishwa Vidyapeeth campuskollam‘Amritha Varsham-72’Mata Amrithanandamayi. birth day
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Next Post

கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies