செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா தலைமை ஏற்க வேண்டும் - அஷ்வினி வைஷ்ணவ்
Aug 13, 2026, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா தலைமை ஏற்க வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா உலகளாவிய தலைமையை ஏற்க வேண்டுமென, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்தம் குறித்த நிகழ்ச்சியில் பேசிய அவர், செமிகண்டக்டர் தொழிலுக்கு மேலும் சுமார் 10 லட்சம் திறமைசாலிகள் தேவைப்படுவார்கள் என்றும், மாணவர்கள் உலகின் சிறந்த செமிகண்டக்டர் வடிவமைப்பு கருவிகளை அணுக முடியும் எனவும் குறிப்பிட்டார்.

நாம் CHIPS என்று சொல்லும்போது ​​சிலருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் ஞாபகம் வரும் என்று கூறிய அஷ்வினி வைஷ்ணவ், சில நேரங்களில் அவர்கள் நாடாளுமன்றத்தில் அழுவார்கள், சில நேரங்களில் வேறு எங்காவது அழுவார்கள் என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

Tags: global leadership in the semiconductorPax Silica agreementsemiconductor design tools.Minister Ashwini Vaishnavelectronics sector.semiconductor
Share
Tweet
SendShare
Previous Post

Pax Silica’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

Next Post

பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்தம் – சுந்தர் பிச்சை வாழ்த்து!

Related News

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies