Central Minister - Tamil Janam TV

Tag: Central Minister

பா.ஜ.க. வெற்றி இரட்டை இன்ஜின் அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கை!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிக்கும் நிலையில், இரட்டை இன்ஜின் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என்று ...

டீப் ஃபேக் வீடியோ: சமூக வலைத்தளங்களுக்கு 7 நாள் கெடு!

டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், டீப் ஃபேக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் மத்திய ...

அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ...

போலி வீடியோக்கள்: மத்திய அரசு அதிரடி முடிவு!

'டீப் பேக்' எனப்படும் போலி வீடியோக்கள் தொடர்பாக, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ...

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை தொடர்பான நிகழ்ச்சியை கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி, ...

காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!

காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்த நிலையில், அக்கருத்துடன் தான் உடன்படுவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார். ...

பிரதமர் மோடிதான் எங்கள் முகம்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

பாரதப் பிரதமர் மோடியும், தாமரை சின்னமும்தான் எங்களது முகம். மற்றபடி முதல்வராகத் தேர்வு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அவரது பதவிகாலம் முழுமையடைவதை உறுதி செய்வோம் என்று மத்திய ...

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள ...

“இண்டி” கூட்டணி ஆளும் மாநிலங்களில் தலைதூக்கும் தீவிரவாதம்: எல்.முருகன் குற்றச்சாட்டு!

"இண்டி" கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி இருக்கிறார். பாரதப் பிரதமர் ...

குண்டு வெடிப்புக்குக் காரணம் ஹமாஸ் ஆதரவு: மத்திய அமைச்சர்!

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பை பரப்புகின்றனர். இதுதான் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி இருக்கிறார். கடந்த இரு தினங்களுக்கு ...

 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு! – ஹர்தீப் எஸ் பூரி.

புதியவகை எரிபொருட்களை அறிமுகப்படுத்துவது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கிறது என மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார். "இந்தியன் ஆயிலின் பாரதீப் மற்றும் ...

தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், திமுக மற்றும் திராவிட ...

300 ஆம்புலன்ஸ் எங்கே? – திமுக அரசுக்கு எல்.முருகன் கேள்வி?

தமிழ்நாட்டிற்கு 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் 300 ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது. ஆனால், அதை திமுகவினர் எங்கே ஒழித்து மறைத்து வைத்துள்ளார்கள் என தெரியவில்லை என ...

தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் !- பியூஷ் கோயல்.

எளிதான வாழ்க்கை, எளிதாக வர்த்தகம் புரிவதை மேம்படுத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதில் பிரதமரின் விரைவு சக்தியின் பங்களிப்பு குறித்து மத்திய வர்த்தகம் மற்றும்  தொழில்துறை ...

மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!

மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ...

நேபாள அமைச்சர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

 இஸ்ரேலில் இருந்து நேபாளிகளை வெளியேற்றியதற்காக நேபாள அமைச்சர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த 18 குடிமக்கள் உட்பட 286 இந்திய குடிமக்களை ஏற்றிக்கொண்டு ...

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார். நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் ...

இந்தியா AI முதல் பதிப்பு மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 7 பணிக் குழுக்களால் பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு தயார் செய்யப்பட்ட India AI அறிக்கையின் முதல் பதிப்பு மத்திய ...

பிரதமர் மோடியின் தலைமையில் ஒருங்கிணைந்த சுகாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : ஜிதேந்திர சிங்

நோயாளிகள் பராமரிப்பில், மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு , குவாண்டம் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களுடன் ...

இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் !

மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் (சி.ஐ.ஆர்.எஃப்) கீழ் இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ...

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா கூட்டாண்மை வலுப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் ...

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ...

பண்டிட் ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் பிறந்தநாள்!

ஆன்மிகம் மற்றும் சமூக சேவை மூலம் மக்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்தவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா என மத்திய உள்துறை அமைச்சர் ...

பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்: வி.கே.சிங் ஆவேசம்!

இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் ...

Page 2 of 3 1 2 3