ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு: வெளி மாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு!
Sep 14, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு: வெளி மாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு!

தமிழக அரசு நியாய விலைக் கடைகளில் அடாவடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 08:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு நியாய விலைக் கடைகளில், வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் அரிசி, பருப்புக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் நலன் கருதி, ஒரே நாடு, ஒரே ரேஷன் கடை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடிமகனும் எந்த மாநிலத்தில் இருந்தாலும், மத்திய அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும். உதாரணமாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வசித்தால், அங்குள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம்.  அதேபோல், வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வாங்க முடியும்.

இந்த நிலையில், தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தில், பயனாளிகளைத் தேர்வு செய்ய விண்ணப்பம் வழங்கி, சிறப்பு முகாம் நடத்தி விரல் ரேகை பதிவு செய்தது. இதற்காக, நியாய விலைக் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால், கடந்த ஜூலை மாதம் முதல் வெளி மாநிலத்தவர்களுக்குப் பொருட்கள் வழங்குவது தற்காலமாக நிறுத்தப்பட்டது. பிறகு, ஆகஸ்ட் மாதம் முதல் பொருட்கள் வாங்க மீண்டும் அனுமதி வழங்கியது.

ஆனால், நியாய விலை அட்டைகளுக்கு ஏற்ப கூடுதல் பொருட்கள் வழங்கப்படவில்லை என்று வெளி மாநிலத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நியாயவிலைக் கடை அலுவலர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, “குறைந்த அளவு இருப்பு உள்ளதால், வெளி மாநிலத்தவர்களுக்குப் பொருட்கள் வழங்க முடியவில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, சரியான அளவு பொருட்களை வழங்கினால், அனைவருக்கும் பொருட்கள் வழங்க முடியும்” என்று தெரிவித்தனர்.

Tags: Ration Shopnorth stateemployeesricerefused
Share
Tweet
SendShare
Previous Post

வால்பாறை செல்ல திடீர் கட்டுப்பாட்டு: சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி!

Next Post

மாலியில் இராணுவம், தீவிரவாதிகள் மோதல்: 115 பேர் பலி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies