இந்திய கடற்படைக்காக இந்தியாவில் உருவான 3 நீர்மூழ்கி கப்பல்கள்!
Sep 14, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படைக்காக இந்தியாவில் உருவான 3 நீர்மூழ்கி கப்பல்கள்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 08:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கடற்படைக்காக, கொச்சியில் உள்ள ஷிப்யார்ட் நிறுவனத்தால் கட்டப்பட்ட, 8 கப்பல்களில் முதல் மூன்று நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைத்தனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம் இடையே எட்டு நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, இந்திய கடற்படைக்காக, கொச்சியில் உள்ள ஷிப்யார்ட் நிறுவனம் 8 போர்கப்பல்களைத் தயாரித்து வருகிறது. இதில், முதற்கட்டமாக, கட்டுமானப் பணிகள் முடிந்த மூன்று கப்பல்களை இந்திய கடற்படை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

மேம்பட்ட தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட, இந்த நீர்மூழ்கி கப்பல்களில், நீருக்கடியில் செலுத்தும் வகையில் ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டப்பட்டதாக ஷிப்யார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்கள் 78 மீட்டர் நீளமும், 11.36 மீட்டர் அகலமும் கொண்டுள்ளன. நீருக்கடியில் கண்காணிப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன SONARS-க்கு ஏற்றவாறு கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மூன்று கப்பல்களை ஒரே நேரத்தில் தொடங்கியது கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்தின் சாதனையாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலும், உக்ரைன்-இரஷ்யா போர்கள் நடந்து வரும் நெருக்கடியான சூழலிலும் கப்பல்கள் சரியான நேரத்தில் கட்டப்பட்டுள்ளன.

முறைப்படி பூஜைகள் செய்து, முதல் கப்பலை அஞ்சலி பஹ்லும் (Anjali Bahl), இரண்டாவது கப்பலை கங்கனா பெர்ரியும் (Kangana berry), மூன்றாவது கப்பலை ஜரின் லார்ட் சிங்கும் (Zarine Lord Singh) தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில், அரசு உயரதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: Indiaindian navyNavyShipsAnti-submarine
Share
Tweet
SendShare
Previous Post

ரோமாபுரி பேரழகியை மிஞ்சிய சில்க் ஸ்மிதா – ஸ்வீட் ட்ரீம்ஸ்

Next Post

’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies