சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
Jul 7, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு செய்யப்ட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், : “சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

DD Tamilசெய்தியாளர் கெளதம் மற்றும் ஒளிப்பதிவாளர் சுரேந்தர் ஆகியேரை மிக மோசமாகவும், தரக்குறைவாகவும் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் இணை இயக்குநர் மேகவர்மன் மற்றும் செய்தித்தொடர்பு அதிகாரி முத்தமிழ் செல்வன் ஆகியோர் மீது செய்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சபாநாயகர் அப்பாவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் முடிவு செய்யத் தொடங்கி விட்டால் ஜனநாயகம் சீரழிந்து விடும். இதுமட்டுமின்றி நேற்று தமிழக சட்டசபை நிகழ்வுகளை ஒலிபரப்புவது, செய்தியாக வெளியிடுவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

பத்திரிகைகள், ஊடகங்கள் என்ன செய்தியை வெளியிட வேண்டும் என்பதை திமுக அரசு முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறி போகிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாமே திமுக அரசு பதட்டத்தில் இருப்பதையே உணர்த்துகிறது.

மக்களிடம் எந்த தகவலும் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் பெரும் முனைப்புடன் திமுக அரசும் அவர்களுக்காக பணியாற்றும் அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இது பெரும் கண்டனத்துக்குரியது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதுபோல தவறுகள், அராஜக செயல்களை எத்தனை நாட்களுக்கு மூடி மறைக்க இயலும். எனவே பிரச்சனைகளை மறைக்க முயலாமல் அதற்கு தீர்வு காண தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: journalists insultedl murugan condemnmk stlainChennaisecretariatminister l muruganDMK government
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவனை நலம் விசாரித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!

Next Post

நேபாள நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 95-ஆக உயர்வு!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies