மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் - தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!
Aug 13, 2026, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 13, 2026, 09:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகம் மற்றும் மிசோரத்தில் 13 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வங்கக் கடலில் பேரன் தீவுகள் அருகே மியான்மர் படகில் இருந்து 6 ஆயிரத்து 16 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், தமிழகத்தில் 8 இடங்களிலும், மிசோரத்தில் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற சோதனையில் 71 லட்சம் ரூபாய், 53 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்கள் மற்றும் மியான்மர் பணம் 1 லட்சத்து 50 ஆயிரம் கியாட் கைப்பற்றப்பட்டன. மேலும், சாம்பாய் பகுதியில் 22 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும், ஐஸ்வால் பகுதியில் 20 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக NIA தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே 6 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மேலும் பலரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் NIA தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies