ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!
தமிழகத்தில் ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உதகையில் பாஜக வேட்பாளரை ...
தமிழகத்தில் ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உதகையில் பாஜக வேட்பாளரை ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே மக்கள் கலைந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. பொன்னேரியில் இண்டி கூட்டணி கட்சியினர் சார்பில் தேர்தல் ...
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துரைத்து, அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேவூர் அடுத்துள்ள ...
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ், ...
கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான இடங்கள் உட்பட ஏழு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் 4-வது கிராஸ் பகுதியில் ...
சேலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் விசைத்தறி இயக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விசைத்தறி இயக்கி அதிமுக ...
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் தமிழக விவசாய சங்க கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதிமுகவின் தேர்தல் ...
ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ...
திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட அயன் நகர் 5வது வீதியில் திமுகவிற்கு ...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், ...
தேர்தல் தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த ...
திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் சங்கர ...
மாநிலம் முழுவதும் திமுகவினர் 8 ஆயிரம் ரூபாய் பரிசு கூப்பன்களை விநியோகம் செய்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு ...
திமுக ஆட்சியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ...
ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை ...
சென்னையில் பரப்புரை மேற்கொண்டபோது விதிமீறலில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக ...
8 ஆயிரம் இல்லை 8 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தமிழகத்தில் திமுக தோல்வி காண்பது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதியில் ...
திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார். கோவை வடக்கு தொகுயில் பாஜக ...
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளார். தூத்துக்குடி ...
திருச்செந்தூரில் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளரான மைக்கேல் ராஜேஷின் ...
உதயநிதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் - ...
சென்னை பட்டினப்பாக்கம் அருகே வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற கோரிக்கையை திமுக வேட்பாளர் த.வேலு நிறைவேற்றவில்லை எனக்கூறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பட்டினப்பாக்கம் அருகே ...
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எவ்வளவு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies