சிறப்புக் கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 18-ம் தேதி ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 18-ம் தேதி ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் நிலையில், அத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தொடரில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்வு உட்பட 4 ...
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதேசமயம், மக்களவை மற்றும் மாநிலங்களவை அனுமதியுடன் 1 மசோதா ...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர், கடந்த மாதம் “இந்தியா” என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்தியா என்கிற பெயரைத் தவிர்த்து “பாரதம்” என்று ...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. இதற்கான இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது என்று பாரதப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...
என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை ...
எதிர்க்கட்சிகள் இந்தியாவையும் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் இந்தியா என்றால் வடநாடு. தமிழ்நாடு தனி நாடு என்கிறார் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாரதப் பிரதமர் ...
நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மணிப்பூர் விவகாரம் ...
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடுமையாக ...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை அலுவல்கள் தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம், அமலாக்கத்துறை, ...
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை ...
மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்காமல் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ...
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் முதல், நான்காவது நாளான இன்று வரை மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் ...
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் அறிக்கையை வெளியிடக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டதால் ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் ...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், மணிப்பூர் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மக்களவை, மாநிலங்களவை முடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளே மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடி இன பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதிக்க ...
வரலாற்றில் முதன் முறையாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர்துணைத் தலைவர் குழுவுக்கு 4 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளார். இந்த குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் ...
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies