நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகள்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி!
முன்னாள் பிரதமர் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் இன்று ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார். ஜம்மு காஷ்மீர் ...
முன்னாள் பிரதமர் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் இன்று ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார். ஜம்மு காஷ்மீர் ...
டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி வெளியிட்டிருக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர் குர்பத்வந்த் ...
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு ...
வரும் டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய நாடாளுமன்றத்திற்கான விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ...
அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ...
அறிவியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் இந்தியப் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அந்த ...
நாட்டை நடத்துவது அரசாங்கம்தான், செயலாளர்கள் அல்ல என்பது ராகுல் காந்திக்கு யார் புரிய வைப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய ...
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறிய, காங்கிரஸ் ...
புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இன்று நாம் புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பழைய நாடாளுமன்றத்தில் ...
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யாமல் நிறுத்திவைக்க ...
ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்கள் ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 18-ம் தேதி ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் நிலையில், அத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தொடரில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்வு உட்பட 4 ...
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதேசமயம், மக்களவை மற்றும் மாநிலங்களவை அனுமதியுடன் 1 மசோதா ...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர், கடந்த மாதம் “இந்தியா” என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்தியா என்கிற பெயரைத் தவிர்த்து “பாரதம்” என்று ...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. இதற்கான இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது என்று பாரதப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...
என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை ...
எதிர்க்கட்சிகள் இந்தியாவையும் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் இந்தியா என்றால் வடநாடு. தமிழ்நாடு தனி நாடு என்கிறார் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாரதப் பிரதமர் ...
நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மணிப்பூர் விவகாரம் ...
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடுமையாக ...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை அலுவல்கள் தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம், அமலாக்கத்துறை, ...
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை ...
மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்காமல் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies