இந்தியாவின் தேஜாஸ் – அஸ்த்ரா சோதனை வெற்றி!
உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், நேற்று புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை முயற்சியை ...
உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், நேற்று புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை முயற்சியை ...
2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் ...
நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ...
நிலவை வென்றுவிட்டோம், நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் ...
நைட் பிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நகரங்களின் பட்டியலில் செலவு மிகுந்த நகரங்களின் வரிசையில் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில், மக்கள் தங்கள் வருமானத்தில் 55 சதவீதத்தை வீட்டுக் ...
போலியான பயண முகவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, லிபியாவில் சிறை மற்றும் தனிநபர்களிடம் கொடுஞ்சித்ரவதைகளை அனுபவித்து வந்த 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு, இன்று நாடு திரும்பினார்கள். வெளிநாட்டு வேலைக்குச் ...
மேகாலயாவின் நோங்போ நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நோங்போவின் மேற்கு-தென்மேற்கில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த ...
‛‛இந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றை கொண்டுள்ளது'' என உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உலக சுகாதார ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மேம்பட ஆஸ்திரேலியா விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி ...
மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
76 -வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் பிரதமரின் உரையைக் கேட்க, செவிலியர்கள், ...
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுள்ளது . தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது டி20 ...
நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியா நாட்டின் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். 2023-ம் ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இன்று ...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ...
வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காய கையிருப்பை விடுவிக்க மத்திய நுகர்வோர் விவகாரத் துறை முடிவு செய்துள்ளது. இத்துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் 10.08.2023 அன்று தேசிய ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில். நேற்றுமுன் ...
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் புத்காம் மாவட்டங்களில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் கைது செய்திருக்கின்றனர். ...
உலகம் முழுவதும் "காடுகளின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை, வேட்டையாடுதல் அச்சுறுத்துதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் இனபெருக்கக் குறைவு ஆகியவற்றால் உலகளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், ...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி, உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகிறது. ...
நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் மூவண்ணக்கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, ...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவைக் காலனித்துவ ...
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானமானது, அரசியல் உள்நோக்கத்திற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies