தங்கம் வென்ற தங்கமகனுக்குப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி வாழ்த்து!
ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உலகத் தடகள சாம்பியன்ஷிப்பியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ...
ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உலகத் தடகள சாம்பியன்ஷிப்பியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ...
சந்திரயான்-3 வெற்றியானது பெண் சக்திக்கான உயிர்ப்பு என்று, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார். 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி ...
பஞ்சாப்பில் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் 45-வது ரோஜ்கர் மேளாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 57,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்குகிறார். 10 லட்சம் ...
தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டுக்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானி, இசைக்கலைஞர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியிருக்கும் தகவல் வெளியாகி ...
கலாச்சாரப் பாரம்பரியம் என்பது வெறும் கல்லில் போடப்படுவது மட்டுமல்ல, தலைமுறைத் தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் என்று ஜி20 கலாச்சார உச்சி மாநாட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தடம் பதித்த பகுதிக்கு “திரங்கா” என்றும், சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு “சிவசக்தி” என்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
சந்திரயான்-3 விண்கலம் வெற்றியைத் தொடர்ந்து, இன்று காலை இஸ்ரோ சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார். நிலவின் வட துருவத்தை ஆய்வு ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் கத்ரீனா என்.சகெல்லரோபவுலோ. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, தங்கள் நாட்டுக்கு ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு நாளை வருகிறார். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்ட் ரோவர் கடந்த 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சரியாக நிலவின் தென் ...
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ...
மேடையில் கிடந்த இந்திய நாட்டின் தேசியக்கொடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா மெய்சிலிர்த்த சம்பவம் ...
“பிரிக்ஸ்” நாடுகளின் கூட்டமைப்பில், சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், ஈரான், அர்ஜெண்டினா, எகிப்து ஆகிய 6 நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர ...
கடந்த 9 ஆண்டுகளில் 389 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு 3,300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 நிலவின் ...
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ...
“பிரிக்ஸ்” அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ...
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருப்பதின் மூலம் நாம் நிலவை வென்று விட்டோம். இதற்காக நாட்டு மக்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாரதப் பிரதமர் மோடி ...
நிலவை வென்றுவிட்டோம், நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் ...
திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்-3 விண்கலம். இதன் மூலம் நிலவின் தென்துருவத்துக்கு முதன் முதலில் விண்கலத்தை அனுப்பிய வரலாற்றை இந்தியா படைத்திருக்கிறது. ...
மிசோரம் மாநிலத்தில் இரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகவலறிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவில் ...
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்தபடியே இணைய வழியில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நிலவின் தென் பகுதியை ஆய்வு ...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். ...
உலகிலேயே மலிவான விலையில் இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், இன்டர்நெட் சேவையைப் பெறுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் ...
மத்திய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலமாகப் பங்கேற்று புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ...
மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லி மேகாலயாவில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies